
எல்லாருக்கும் வணக்கம்....
ரொம்ப நாளாயிட்டு..ப்ளாக் பக்கமே வரமுடியலை. அநேகமா இன்னைல இருந்து தினமும் பதிவு போட்டிருவேன்னு நினைக்கிறேன். முடிவே பண்ணிட்டேன் தினமும் எப்படியாவது ஒரு பதிவை போட்டுட்டுதான் அடுத்த வேலை அப்டின்னு...
இனிமேல் தகவல்களோடு எப்படியும் ரெண்டு புதிர்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த புதிர்களுக்கு உங்கள் பதில்களை நீங்க போடலாம்....
புதிர் விளையாட்டு :
1)என்கிட்ட ரெண்டு ரூபாய் தாள்கள் இருக்கு. அதை கூட்டினால் 150ரூபாய் வரும். ஆனால்,அதில் ஒன்று 50 ரூபாய் தாள் இல்லை. அப்டின்னா என்கிட்ட இருக்கிறது என்னென்ன ரூபாய் தாள்கள் இருக்கு?
2)4 பேர் மொத்தம் 18 மெழுகுவர்த்திகளை வாங்கி அவர்களுக்குள் பிரிச்சிக்கிறாங்க.
அ) அபிகிட்ட 18 மெழுகுவர்த்திகள்ல 2 பங்கு இருக்கு.
ஆ) ஆனந்த்கிட்ட அபியை விட ரெண்டு மடங்கு அதிகமா இருந்துச்சு
இ) சார்லிகிட்ட ஆனந்தை விட 2 மடங்கு அதிகமா இருந்துச்சு
ஈ) டேவிட்கிட்ட அபியை விட 2 மெழுகுவர்த்தி கூடுதலா இருந்துச்சு.
ஒவ்வொருத்தர்கிட்டேயும் எத்தனை மெழுகுவர்த்தி இருக்கு?
இந்த புதிர் கேள்விகளுக்கு பதில் ட்ரை பண்ணி என்ஜாய் பண்ணுங்க......
நாளைக்கு சந்திக்கலாமா?