Saturday, February 27, 2010

என் உச்சி மண்டையில சுர்ருங்குது....


என் உச்சி மண்டையில சுர்ருங்குது......

ஹாங்... ஹாங் மத்தியானம் சுள்னு அடிக்கிற இந்த வெயில்ல வேட்டைக்காரன் பட பாட்டெல்லாம் ஏன் பாட‌த்தோனுதுன்னா ம‌ண்டை காயிற‌ அள‌வுக்கு ஒரு ச‌ந்தேக‌ம் வ‌ந்துட்டு. நான் சும்மா இருந்தாலும், என்னைய‌ சும்மா இருக்க‌ விட‌ மாட்டேங்க‌ப்பா. ஏன்னா, ல‌ண்ட‌ன்ல‌ நெற‌ய‌ கேள்விக‌ள்கிட்ட‌த்த‌ட்ட‌ 1 கோடியே 51 ல‌ட்ச‌த்து 21 ஆயிர‌த்து 731 கேள்விக‌ள் கேட்ட‌தில‌ பெண்க‌ள் ஆண்க‌ளை விட‌ நெறய‌ ச‌ரியான ப‌தில்க‌ளை எழுதி இருந்தாங்க‌ளாம். அத‌னால‌ என்ன‌ ஆச்சுன்னா, ல‌ண்ட‌ன் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் ஆண்க‌ளை விட‌ பெண்க‌ள் தான் புத்திசாலிக‌ள் அப்டின்னு முடிவா சொல்லிட்டாங்க‌ளாம். என்னைய‌ பொறுத்த‌ வ‌ரை நான் என்ன‌ சொல்ற‌து. பெண்க‌ள் தான் புத்திசாலிக‌ள் அப்டின்னு சொன்னா பெண்ணிய‌வாதி அப்டின்னு ஒரு வார்த்தைய‌ வ‌ச்சு என்னைய கூப்டுருவீங்க‌. அத‌னால‌, இப்போ நீங்க‌ என்ன‌ சொல்ல‌ போறீங்க‌? உங்க‌ளை பொறுத்த‌ வ‌ரை புத்திசாலிக‌ள் யார்?(ஆண்க‌ளா/பெண்க‌ளா)