Tuesday, January 5, 2010

முடி உதிர்ற‌து நிக்க‌னுமா:

முடி உதிர்ற‌து நிக்க‌னுமா:ஒவ்வொரு நாளும் கிட்ட‌த்த‌ட்ட 50 முடில‌ இருந்து 100 வ‌ரை உதிர்ந்துச்சுன்னா, அது ஒன்னும் பிர‌ச்சினை இல்ல‌. இருந்தாலும் முடி உதிர்ற‌துக்கு வீட்டில் என்ன‌ மாதிரி சிகிச்சை எடுக்க‌லாம்னா,
1. நல்ல‌ சுத்த‌மா இருக்கிற‌ தேங்காய் எண்ணெயை ஒரு ட‌ம்ள‌ர் எடுத்து, மித‌மான‌ சூட்டில‌ காய்ச்ச‌னும். அந்த‌ சூடான‌ எண்ணெய்ல‌ 2 கைப்பிடி அள‌வு க‌றிவேப்பிலையை போட்டு, க‌ருவேப்பிலையோட‌ ச‌ட‌ச‌ட‌ப்பு அட‌ங்கின‌ பிற‌கு எண்ணெயை ஆற‌ வ‌ச்சு பாட்டில்ல‌ ஊத்தி வைச்சிருங்க‌.2. பெரிய‌ நெல்லிக்காய், க‌றிவேப்பிலை, ரெண்டும் சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் சாறு எடுத்துகோங்க‌. முற்றின‌ தேங்காய் பால் 2 ட‌ம்ள‌ர் எடுத்துகோங்க‌. மூன‌யும் அடுப்பில‌ வ‌ச்சு ந‌ல்லா காய்ச்சிகோங்க‌. எண்ணெய் ப‌க்குவ‌ம் வ‌ந்த‌ அப்ற‌மா அடுப்பில‌ இருந்து இற‌க்கி ந‌ல்லா ஆற‌ வ‌ச்சு உப‌யோகிக்க‌லாம்.
இந்த‌ ரெண்டில ஏதாவ‌து ஒன்ன‌ ரெடி ப‌ண்ணிகிட்டு த‌லைமுடியோட‌ வேர்க்கால்க‌ள்ல‌ ப‌டுற‌ மாதிரி ந‌ல்லா ம‌சாஜ் செஞ்சு, 1/2 ம‌ணி நேர‌ம் க‌ழிச்சு, முடியை அலசினா, முடி உதிர்ற‌து நிக்கும். முத‌ல் எண்ணெய‌ விட‌ ரெண்டாவ‌து ரொம்ப‌ ரொம்ப‌ ப‌வ‌ர்ஃபுல் !