Friday, January 8, 2010

அம்மான்னா சும்மாவா !

அம்மான்னா சும்மாவா
சும்மா சும்மா அம்மாவா

நோ நோ நோ டென்ஷ‌ன், இந்த‌ அம்மா ப‌ஞ்ச்லாம் எதுக்குன்னா, அதில‌ ஒரு பெரிய‌ மேட்ட‌ர் இருக்கு. நெற‌ய‌ பெண்க‌ள் க‌ல்யாண‌ம் ஆயிட்டா அழகு போயிரும், ந‌ம்ம‌ நென‌ச்ச‌ மாதிரி ந‌ட‌க்க‌ முடியாது, சுத‌ந்திர‌ம்லாம் ப‌றி போயிரும் அப்டில்லாம் நென‌க்கிறாங்க‌. ஆனா, ல‌ண்ட‌ன்கார‌ங்க‌ என்ன‌ சொல்றாங்க‌ன்னா, க‌ல்யாண‌ம்லாம் ரொம்ப‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். க‌ல்யாண‌ம் ஆகி, ஒரு குழந்தைக்கு தாய் ஆகிற‌ப்போ தான், அந்த‌ பெண்ணோட‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் பெரிசாகும். ஏன்னா, அவ‌ங்க‌ வ‌ய‌சில‌ இருக்கிற‌ அம்மா & தோழிக‌ள் கூட‌ நெற‌ய‌ பேசுவாங்க‌ அப்டின்னு நிருபிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தா சொல்றாங்க‌. அத‌னால‌ ஒரு குழ‌ந்தை பிற‌ந்த‌ பிற‌கு ஒரு பெண்ணுக்கு கிட்ட‌த்த‌ட்ட‌ 8 புது ஃப்ர‌ண்ட்ஸ் கிடைக்கிறாங்க‌ளாம். பெண்க‌ள் இனிமேல் இதையெல்லாம் நினைவில் கொள்வார்க‌ளாக‌ !