Thursday, November 24, 2011

புதிர் விளையாட்டு...


1) முத்துகிருஷ்ண‌னும், அரிகிருஷ்ண‌னும் ந‌ண்ப‌ர்க‌ள். இர‌ண்டு பேரும் ஒரு ஹோட்ட‌லுக்கு போறாங்க‌. முத்துகிருஷ்ணன் முழுக்கோழியையும் ஒரே மூச்சில் சாப்பிட்டிருவார். அரிகிருஷ்ண‌னால் அரை கோழிக்கு மேல் சாப்பிட‌ முடியாது. இப்ப‌டி இருக்கிற‌ப்போ இந்த‌ க‌டையில் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் சேர்ந்து 1 1/2 நாளில் 1 1/2 கோழி சாப்பிட்டால் முத்துகிருஷ்ண‌ன் த‌னியாக‌ 30 நாளில் எத்த‌னை கோழிக‌ள் சாப்பிட்டிருப்பார்?


2) கோட்டைக்குள்ளே
3 பேர் போறாங்க‌
உள்ளே க‌த்தியின்றி, ஆயுத‌ம்இன்றி
யுத்த‌ம் ந‌ட‌க்குது
ர‌த்த‌ம் கொட்டுது. அது என்ன‌?

ட்ரை பண்னி பாருங்க....