Wednesday, November 16, 2011

புதிர் விளையாட்டு :



1) ஒற்றைக்காலில் வ‌ருவான்
போவான்
ஆனால் இப்போல்லாம் இர‌ண்டுகாலிலும் வ‌ருகிறான்
போகிறான். இவ‌ன் யார்?

2) ஒரு வீட்டில் அப்பா த‌ன‌து 5 ம‌க‌ன்க‌ளுக்கும் சேர்த்து ஆயிர‌ம் ரூபாயை கொடுத்து விட்டு,
5 பேரையும் பிரித்துகொள்ளுமாறு கூறுகிறார். ஒவ்வொருத்த‌ரும் அடுத்த‌ த‌ம்பியை விட‌
20 ரூபாய் கூட‌ வைத்துக்கொள்ளுமாறு பிரித்தால் க‌டைசி த‌ம்பி கையில் எவ்வ‌ள‌வு
ரூபாய் இருக்கும்?

Try ப‌ண்ணி பாருங்க‌ ......

3 comments: