Tuesday, November 3, 2009

இனிமேல் க‌வ‌லைப்ப‌டாதே ச‌கோத‌ரான்னுல்லாம் பாடாதீங்க‌ !


இன்னைக்கு காலைல ம‌ழை வ‌ந்துச்சுல்ல. இந்த‌ ம‌ழை ரொம்ப‌ ரொம்ப‌ ஒவ‌ரா பெய்ஞ்சு, பெரிய‌ வெள்ள‌ம்லாம் வ‌ந்து, அப்ற‌ம் ந‌ம்ம‌ எப்ப‌டி அலுவ‌ல்க‌த்திற்கு போற‌து அப்டின்னு யாராவ‌து யோசிச்சிருக்கீங்க‌ளா? இந்த‌ மாதிரி ந‌ம்ம‌ எதிர்ம‌றையாக‌ சிந்திப்ப‌து ரொம்ப‌ ந‌ல்ல‌து அப்டின்னு ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி செய்து க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ஒரு அலுவ‌ல‌க‌த்தில் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிற‌வ‌ங்க‌, க‌வ‌லைப்ப‌ட‌ற‌வ‌ங்க‌ 2 பேர் கையில் ஒரு வேலையை கொடுத்தால், இந்த‌ க‌வ‌லைப்ப‌ட‌ற‌வ‌ங்க‌ தான் வேலையை த‌ப்பு இல்லாம‌ல் செய்வாங்க‌ளாம். இந்த‌ மாதிரி நீங்க‌ கொடுத்த‌ வேலையை க‌ரெக்டாக‌ செய்ப‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ ப‌ட்ட‌ம் கொடுக்க‌ விரும்புறீங்க‌? அவ‌ர்க‌ளை எப்ப‌டி எப்ப‌டியெல்லாம் கௌர‌விக்க‌லாம்?