Saturday, August 1, 2009

இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு போடாதீங்க‌ த‌டா:

இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு போடாதீங்க‌ த‌டா:
குழந்தைங்க‌ளுக்கு இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளை த‌ர்ற‌துக்கு த‌டா போட‌ற‌ பெற்றோரா நீங்க‌? குழந்தைங்க‌ளுக்கு இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளை கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ப்ரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.5 வயதில் இருந்து 10 வயது வரை உள்ள குழ்ந்தைகளுக்கு பெரியவர்களை விட 2 மடங்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறதாம். குளுக்கோஸ் உட்கொள்ளும் குழ்ந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதனால, இனிமேல் இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு போடாதீங்க‌ தடா !

No comments:

Post a Comment