Friday, December 11, 2009

ஒன்னு கூட‌ ந‌ட‌க்க‌ மாட்டேங்குதே? என்ன ப‌ண்ற‌து?


சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌து ரொம்ப‌ அபூர்வ‌மாக‌ இருக்கும். சான்ஸே இல்ல‌ அப்டின்னு சொல்ல‌லாம். அடித‌டி இல்லாம‌ல் வ‌ரிசையா குழாய‌டில‌ த‌ண்ணீ பிடிக்ற‌ காட்சி, ரேஷன் க‌டையில‌ அமைதியா க்யூவில‌ நின்னு பொருட்க‌ள் வாங்கிற‌ காட்சி & இன்க்ரிமேன்ட் ஆன‌வுட‌ன் உன் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு என்ற‌ கேட்காம‌ல் இருக்கும் ச‌க‌ ஊழிய‌ர்க‌ள், ப‌க்க‌த்து வீட்டில் மாண‌வ‌ர்க‌ள் ப‌டிக்கும் போது வானொலியின் ஒலி அள‌வை குறைத்து வைத்து கேட்ப‌து, ந‌ம்ம‌ வீட்டு குப்பையை ப‌க்க‌த்து வீட்டு வாச‌லில் அதிகாலையிலேயே போட்டுட்டு க‌முக்க‌மா இல்லாத‌ ந‌ல்ல‌வ‌ங்க‌, க‌டைக‌ள்ல‌ பாலித்தின் பாக்கெட்டுக்கு ப‌திலா பேப்ப‌ர் பையில் போட்டு கொடுக்கும் க‌டைக்கார‌ங்க‌, இப்ப‌டி சொல்லிகிட்டே போகலாம். இந்த‌ மாதிரி ந‌ம்ம‌ ஊர்ல‌ அபூர்வ‌மா ந‌ட‌க்கனும்னு நெற‌ய‌ விஷ‌ய‌ங்க‌ள் ஆசைப்ப‌ட‌றோம். ஆனால் இதில‌ ஒன்னு கூட‌ ந‌ட‌க்க‌ மாட்டேங்குதே? என்ன ப‌ண்ற‌து?

4 comments:

  1. ந‌ன்றி கேச‌வ‌ன். ஆனால், எந்த‌ word verificationஐ நீக்க‌ சொல்கிறீர்க‌ள் என‌ என‌க்கு புரிய‌வில்லை

    ReplyDelete
  2. ரசிக்கும்படியான பதிவுகள்.

    ReplyDelete
  3. hmm nalla iruku, ithelllam eppothavathunadanthaalthaan suvaarasiyam irukum. eppavum nadanthaal namoorum matra naadugal pola valarnthudumla appuram enga naama velai seiya somberi agiduvom.

    ReplyDelete