Tuesday, May 6, 2014

விடுகதைகள்

இந்த விடுகதைகளுக்கு விடைகள் தெரிந்தால் முயற்சிக்கலாமே..

1) பூ பூத்தால் காய்க்காது.. காய்த்தால் பூக்காது. அது எது?

2) சமைக்க முடியாத மீன் கூட்டம் எட்டாத உயரத்தில் . அது எது?

3) ஊசி நுழையாத காட்டுக்குள்ளே ஈசியா போறான் கருப்பு துரை. அவன் யார்?

4) நான் உஙக அம்மா கூட இருக்கேன்
    நான் உஙக அக்கா கூட இருக்கேன்
   நான் உஙக அண்ணா கூட இருக்கேன்
   நான் உஙக அப்பா கூட இருக்கேன்
   உஙக அண்ணி  கூடயும் நான்  இருக்கேன். நான் யார்?
5) உதிர்ந்தால் ஒடி போயிடுவான்
   காற்றடிச்சா பறந்து போயிடுவான்
   வெயில் பட்டால் உலர்ந்திடுவான்
   அவன் யார்?

No comments:

Post a Comment