
எனக்கெல்லாம் நெறய நேரம் bore அடிக்கும். ஆனால், நேத்து இந்த விஷயத்தை கேள்விபட்டதில இருந்து bore அடிக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டே இருக்கேன். விஷயம் என்னன்னா, boredom actually மனுஷனையே கொல்ல கூடியது அப்டின்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. வாழ்க்கையில நம்ம நெனைக்கிற அளவுக்கு சந்தோஷம் இல்லாட்டாதான் smoking, drinking இந்த மாதிரி கெட்ட பழக்கங்கள் வந்து, அப்றம் அதனாலே வாழ்நாள் கொறய ஆரம்பிச்சிருமாம். அடிக்கடி bore அடிக்கிறப்போ எதுவுமே செய்யாம இருந்தால் இதய நோய்லாம் வரும்னு சொல்றாங்க. அதனால் போரடிக்காம பாத்துகோங்க
adikadi bore adikama irukathaan tamilmanam pakkam laam varom
ReplyDeleteella mokkai pathiva padichalum appapa bore adika thaan seithu